ஒருவருக்கு
எதிர்பார்க்காமல்
கிடைக்கும் உறவே
அவர்கள்
எதிர் காலம் வரை
இணைபிரியாமல் இருக்கும் …!
ஒருவருக்கு
எதிர்பார்க்காமல்
கிடைக்கும் உறவே
அவர்கள்
எதிர் காலம் வரை
இணைபிரியாமல் இருக்கும் …!
என் அவனே
உன்
அழைப்பு
ஓசை கேட்டவுடன்
வராத ரயில்
தண்டவாளத்தில்
வந்து நிற்கும் கூட்ஸ்
வண்டியாட்டம்
குதுகலத்தில்
தடக் தடக் என்று
சத்தமிடுகிறது மனம் ..!
ஒருவன் |
ஒருத்தி |
இதுவரை |
சந்தித்ததே |
இல்லை |
காதல் வானில் ...! |
வெளியே மழை
உள்ளுக்குள்
உன்னையும் என்னையும்
நனைய விடாமல்
சேர்த்து தைக்கிறது
ஊசி மழை ...!
உன்னை திண்டாட
வைக்கும் மனமே ...
ஒரு நாள்
உன்னை
கொண்டாட
காத்து கிடக்கும் ...!
வெளுத்ததெல்லாம் பாலல்ல
கருத்ததெல்லாம் கடவுளல்ல
இரண்டும் கலந்த கலவையில்
தான் ஒளிந்திருக்கு வாழ்க்கை ...!
படிக்காத மண்ணில்
விதைத்த விதையும்
பிடிக்காத பெண்ணின்
மனதில் விதைத்த காதலும்
செழிப்பாக வளர்ந்தது இல்லை ...!
விதைக்கலாம் மரமாகலாம் ஆனால் ... இவர் போல் எவரும் கலாம் ஆக முடியாது ...! |
கபட நாடகக் காரி அவள் கடைக்கண்ணில் ஒளித்து வைத்திருக்கிறாள் என் காதல் போதையை ...! |
பூத்துக் குலுங்கும் பூவைப் போல் பார்த்ததும் சிரித்து மணம் வீசுகிறாள் கோவக்கார பெண் ...! |
பாதி உறக்கத்தில் நீயும் மீதி உறக்கத்தில் உன் கனவும் என்னைத் தூங்க விடாமல் ஏங்க விடுவதே காதலோ ...! |
நீ திருந்தி வந்தாலும் திரும்ப வந்தாலும் தீரா காதலுடன் விரும்பி காதலிப்பேன் என் விரும்பத்தக்க முன்னால் காதலியே ...! |
அயல் மண்ணில் சொத்து சேர்க்க புறப்பட்டவன் எல்லாம் நிரந்தர மண்ணில் பிழைக்க தவறியவன் |
மையிருட்டு வாசிக்க |
முடியாமல் |
திரும்புகிறது மின்மினி பூச்சிகள் ....! |
மன்னிக்க
கற்றுக் கொடுத்த காதல் தான் சிலருக்கு மரணிக்கக் கற்றுக் கொடுக்கிறது பலருக்கு மறக்கக் கற்றுக் கொடுக்கிறது ...!!!! |
அடுத்தவர்
கண்ணீருக்கு ஆறுதல் கூற முடிந்த உன்னால் உனது கண்ணீருக்கு ஆறுதல் தேடும் போது வறண்ட குளம் போல வற்றி விடுகிறது |
மனம் ..! |
நீ எனக்கு மட்டும் வேண்டும் என்பது சுயநலம் நீ எனக்காவே வேண்டும் என்பது பொது நலம் |
கனவை
உடைக்கும் கண்களுக்கும் பரிசளிக்கிறது நினைவுக் கவிதை ...! |
எல்லோர்
முன் ஓடும் நிழலாக இருக்காதே |
எப்போதாவது ஓடும்
மிதி வண்டியாக இரு வாழ்க்கை வரலாறு படைக்கும் ...! |
உனக்கு |
இனி எந்த துயரமும் |
பட வாய்ப்பு இல்லை எனில் |
நீ பட்ட வாய்ப்பை மறந்து விடாதே ...! |
அடுத்தவர் துயரத்தில் |
குளிர் காயாதே |
அதற்கு அடுத்த வேளையில் |
அதே துயரம் உன்னை
எரிக்கக் காத்திருக்கும் என்பதை |
நினைவில் கொள் ...! |
அடுத்த வேளை பசிக்காக பாடுபடு … |
அடுத்தவரை பழி தீர்க்க பாடுபடாதே ...! |
நிதியை மணந்த நீதி பெற்றெடுக்கிறது சதியொன்று விதியொன்று என இந்த இரண்டும் இணைந்து மறு பரிசீலனை பண்ணுகிறது ஜாதி மதம் ..! |
சிலருக்கு |
உணவே மருந்து |
பலருக்கு |
கனவே விருந்து |
காலம் மெஹந்திக்கு முற்று புள்ளி வைக்கும்... கோலம் விடியலுக்கு தொடர் புள்ளி வைக்கும் ...! |
உன் காயம் ஒருவருக்கு மருந்தாகும் போது ... |
அந்த ஒருவரின்
ஞாயம் உனக்கு அமிர்தமாகும் ...! |
இல்லாதவன் மனதில் கருணை கடலை போல் நிறைந்து இருக்கும் …! |
இருப்பவன் மனதில் |
கருணை கடுகை போல்
குறைந்து இருக்கும் ...! |
நீ மெண்டல் என கிண்டலாக அழைக்கும் போது கூட மனசுக்குள் மிஸ்மெரிசம் நடக்கிறது இது தான் புரிதலோ ...! |
கசப்புகளை மட்டுமே உட்கொண்டு என் இதயத்தில் சர்க்கரை நோய் வருவதற்குக் காரணம் இனிப்பான உன் காதலோ...! |
கடலலையை போல் என் காதலின் கனவலையும் கரை தாண்டுவதில்லை ...! |
உன்னிடம் ரசனை இருக்கிறது என்னிடம் கவிதை இருக்கிறது |
சேர்ந்து படைப்போம்
ஒரு காதல் கவிதை ...! |
நீ என்னை தூக்கி எறிந்து விட்ட போதும் அவ்வப்போது தூக்கி நிறுத்தும் நினைவுகளுக்கு என்ன தெரியும் மதியார் காதலை நினையாதே என்று ...! |
அன்பே... |
ஆரத் தழுவ வேண்டாம் ஆறுதலாக |
ஓர் ஆசை
முத்தம் தந்து விடு அத்தனை தழும்புகளும் அனிச்சமாக மாறிவிடும் ..! |
கசப்புகளை மட்டுமே உட்கொண்டு | |||||
என் இதயத்தில் | |||||
சர்க்கரை நோய் வருவதற்குக் காரணம் இனிப்பான | |||||
உன் காதலோ...! | |||||
கனவை
உடைக்கும் கண்களுக்கும் பரிசளிக்கிறது |
நினைவுக் கவிதை ...! |
நீ இதழ் விரித்ததும் |
பூவில் அமர்ந்திருந்த பட்டாம்பூச்சி |
சிறகடித்துப்
பறப்பது போல் என் விழியில் அமர்ந்திருந்த இமை இரண்டும் கண்ணடித்துப் பறக்கிறது காதல் வானில் ...! |