ஒண்ணா சோறு தின்று உதட்டையும் பரிமாறிக்கொண்டாய் கண்ணா பின்னாவென்று காசையும் செலவு செய்துவிட்டாய் எல்லாம் ஒன்றென்று ஈருடல் ஓருயிர் கலந்துவிட்டாய் இதற்குப் பின் என்ன இருக்கிறது என இதயம் கேட்டதற்குச் என் சாதி வேறு உன் சாதி வேறு பின் எப்படி |
எனக்கு பொஞ்சாதியவாய் என்று ! |
சாதி !
Labels:
சமுதாயக் கவிதைகள்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
கொலுசு - ஜூலை - 2019
நீர் வளையத்தில் |
மிதந்து வரும் விளக்கில் |
கடவுள் தரிசனம் |
மனக் கதவின் வழியாக |
தினமும் போய் வருகிறேன் |
நான் படித்த வகுப்பறைக்குள் |
ரகசிய முத்தம் |
அசிங்கமாய் புல் வெளி மேல் |
நுரை ததும் பனித்துளி |
Labels:
புத்தகம்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Posts (Atom)
-
கனமழை பெருகும் கல்வி கட்டணம் தத்தளிக்கும் தாய்மார்கள் ...! ஆண்பால் பெண்பால் தரம் பிரித்தது ஜாதி ...! நினவு நாட்கள் அசை போடும் ஆ...
-
சிறகறுந்த உயிர்கள் மத்தியில் வேடனின் துப்பாக்கி சத்தம் சிங்கத்தையே குறிபார்த்த தோட்டாக்கள் ...
-
அன்று என் எண்ணத்தில் பூத்தக் கவிதையை கைவண்ணத்தில் எழுதிய காகிதத்தை பெட்டியில் போட்டேன் படிப்பறிவில்லா கவிதையாய் போனது குப்பைதொட்டியில...