என் காதல் |
சாதியால் பிரிந்த போது |
சகித்துக்கொண்டேன் |
அதே சாதி |
சாக்கடையைப் போல் இன்று |
நாறுவதால் |
நான் பிழைத்துக்கொண்டேன் ...! |
என் காதல் ...!
Labels:
காதல் கவிதைகள்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
இனியாவது ஒரு விதி செய்வோம் ...!
பதவியைப் பிடிக்க |
ஜெகத்தினை அழிக்கும் |
ஈனப்பிரவிகளே |
இலங்கையில் இருப்பவரும் |
மனிதனென மறந்த |
மானங்கெட்ட மசுருகளே |
அடக்கு முறை ஆட்சியில் |
அடமானம் வைத்த |
பிணம் தின்னி கழுகுகளே |
இயேசு |
உயிர்த்தெழு முன் ஈழம் |
உயிர்ப்பரித்த ஓனாய்களே |
இனப்படுகொலைக்காக |
ஈழ இரத்தம் குடிக்கும் |
அசிங்கங்களே |
நாமும் ஒரு நாள் |
மனமதில் புழுகி |
மண் தனில் அழுகி |
மரணிப்போம் என்பதை மறந்து |
குறுக்குவழியில் காய் நகர்த்தும் |
குள்ள நரிகளே |
இனியாவது ஒரு விதி செய்வோம் |
இயற்கைக்கு மாறாக |
இனி ஒரு மரணம் இல்லையென்று ! |
Labels:
சமுதாயக் கவிதைகள்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
மரபணு மாற்றமில்லை ...!
புத்தனின் சிரசை |
பிடிங்கி
கடவுளின்
|
உடலில்
ஒட்டவைத்தேன்
|
எந்த ஒரு
|
மரபணு
மாற்றமும்
|
நிகழ்த்தப்படவில்லை
|
Labels:
சமுதாயக் கவிதைகள்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
பகல் கனவு ...!
ஓட்டை போட்டு விட்டு வீட்டிற்கு வந்ததும் |
அம்மா சமயல் வேலைக்கு புரப்பட்டார் |
அக்கா வயதான பாட்டியை பார்க்கும் வேலைக்கு புரப்பட்டார் |
அண்ணான் கட்சி காரர்களுடன் புரப்பட்டார் |
அப்பாவிற்கு வந்த ஒட்டைப் பார்த்து கண்ணீர் மல்க |
ஜெயலலிதா அம்மா மட்டும் உயிரோடு இருந்திருந்தால் |
மது கடையை மூடியிருப்பார் |
அப்பாவும் உயிருடன் ஒட்டுப் போட்டிருப்பார் |
என பகல் கனவு கண்டால் தங்கை ! |
Labels:
சமுதாயக் கவிதைகள்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
வஞ்சித்துக் கொள்கிறாய் ...!
எந்த தீபத்தில் தெரிகிறது |
வெற்றியின் சுடரொளி |
எந்த சூடத்தில் மிளிர்கிறது |
திருஷ்டியின் வெகுமதி |
எந்த பாலபிசேகத்தில் மறைகிறது |
பாவத்தின் சிறுதுளி |
எந்த பணத்தில் நிறைகிறது |
மரணத்தின் உயிர்வலி |
பின் |
எதற்காக கல்லை கடவுளென்றும் |
கருவறையை கல்லென்றும் |
வஞ்சித்துக் கொள்கிறாய் ...! |
Labels:
சமுதாயக் கவிதைகள்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
ஓட்டு கேட்ட ஆட்டு மந்தைகள் ...!
சாக்கடை பாயிந்த |
சந்தனமரத்தில்
|
சகல
விதமான
|
பறவைகளின்
ரிங்காரம்
|
இடையே ...
|
சமத்துவக்
காற்று
|
சாதியற்ற
கிளைகள்
|
குள்ள நரிப்
பூக்கள்
|
கொலைகாரக்
கனிகள்
|
பட்டு
திருந்திய கட்டுமரம்
|
பாடாய்
பாடுபடுத்தும் படர் தாமரை குளம்
|
எனவெல்லாம்
பொய் கூறும்
|
ஆட்டு மந்தைகள்
|
ஆங்காங்கே
ஓட்டு
|
கேட்டு
வருவதைக்கண்டு
|
சந்தனமரம்
சிரிப்பாய் சிரித்ததாம்
|
முட்டால்
மனிதனே
|
என்னில்
இருப்பது
|
அகிம்சையின்
சுவாசம்
|
அதை அரிந்தும்
|
தலையசைக்கிற நீ
|
எப்படி
நாளைய
|
தலைவனை
தேர்ந்தெடுப்பாய்
|
பணம் பத்தும்
செய்யும்
|
என்பதை மறந்து
|
அந்த ஒரு கணம்
|
பைத்தியமாகிவிடாமல்
|
நின்று
நிதானமாக
|
தேர்வு
செய்
|
உனக்கோ எனக்கோ
|
ஒர்
|
உன்மை
ஜெயிக்கலாம் !
|
Labels:
சமுதாயக் கவிதைகள்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Posts (Atom)
-
அன்று என் எண்ணத்தில் பூத்தக் கவிதையை கைவண்ணத்தில் எழுதிய காகிதத்தை பெட்டியில் போட்டேன் படிப்பறிவில்லா கவிதையாய் போனது குப்பைதொட்டியில...
-
உசுரோடு விளையாடும் காதலை ஒலிம்பிக்கில் வைத்தால் நானே முதலிடம் !
-
மன்னிப்பு கோரி மேல் முறையீடு செய்கிறது மனம் ஆனால் ... இரக்கமில்லாமல் வந்து வந்து...