-
அன்று என் எண்ணத்தில் பூத்தக் கவிதையை கைவண்ணத்தில் எழுதிய காகிதத்தை பெட்டியில் போட்டேன் படிப்பறிவில்லா கவிதையாய் போனது குப்பைதொட்டியில...
-
மன்னிப்பு கோரி மேல் முறையீடு செய்கிறது மனம் ஆனால் ... இரக்கமில்லாமல் வந்து வந்து...
-
வெவ்வேறு திசையில் பிறந்து ஒரு கிளையில் உயிரானோம் காதல் பந்தத்தில் இதில் ... பசுமையான நினைவுகள் இனிமையான உணர்வுகள் இரண்டுற கலந்து ...
பணமில்லாததால் வருந்துகிறதோ மனம்.
ReplyDeleteபணம் இங்கு இருப்பதால் அதற்கு ஓர் மகிழ்ச்சியோ, இங்கு இல்லாமல் மற்றொருவரிடம் செல்வதால் வருத்தமோ, பணத்துக்கு என்றுமே கிடையாது தான்.
அது எப்போதும் இங்குமங்கும் பயணித்தபடியே தான் இருக்கும், கசங்கிக்கிழியும் வரை.
குட்டிக்கவிதைக்குப் [ஹைக்கூக்குப்] பாராட்டுக்கள்.
MIKKA NANRIKAL AIYA
Deleteஆமாம், பணம் எப்பங்க வருந்தும்?
ReplyDeleteஉண்மை...
ReplyDeleteNANRIKAL ANNAA
Deletenice..!
ReplyDeleteபணம்... இதற்கு மட்டுமே வருந்தும் வருத்தும் உணர்வுடன் பலர்...
ReplyDeleteஅருமை உங்கள் வரிகள்!
நலவிசாரிப்பு மிக்க நன்றி சோதரா! காத்திடும் உம் நலனையும்....
சிறப்பான ஹைக்கூ! வாழ்த்துக்கள்!
ReplyDelete