இரத்தத்தில்
ஜெனித்தேன் !
வனவாசக் காலம்
முடிந்து
வண்ணத்துப் பூச்சாக
வட்டமிட்டேன்
கல்லூரி சோலையில் !
என்
கள்ளங் கபடமில்லா
கன்னி அழகைக் கண்டு
காதல் வசப்பட்ட
கள்வனின் பார்வையில்
கனவை இழந்து
கதறுகிறேன்
அவன் தூவிய அமிலத்தில்
ஆகாயத்தைத் தொடும்
அனிச்சம் மலராய் ...!
ஜெனித்தேன் !
வனவாசக் காலம்
முடிந்து
வண்ணத்துப் பூச்சாக
வட்டமிட்டேன்
கல்லூரி சோலையில் !
என்
கள்ளங் கபடமில்லா
கன்னி அழகைக் கண்டு
காதல் வசப்பட்ட
கள்வனின் பார்வையில்
கனவை இழந்து
கதறுகிறேன்
அவன் தூவிய அமிலத்தில்
ஆகாயத்தைத் தொடும்
அனிச்சம் மலராய் ...!
நெஞ்சை வருடிய வரிகள் .....
ReplyDelete;((((( கொடுமையாகத்தான் உள்ளது.
ReplyDeleteகொடுமைகள் மாறும் ...
Deleteவருகைக்கு நன்றிகள் ஐயா !