முள்ளில் ரோஜா - # 17


எத்தனையோ அழகிகள் 

என் முன்னே வந்தாலும் 

ஒற்றை இதழ் ஊனத்திலும் 

உன்னை வெல்கிறேன் 

இதனால் தான் என்னவோ 

இறைவன் எனக்கு ஆயுளை

அளந்து வைத்தாரோ ...!



4 comments:

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145