சமாதனப் புறாக்கள் ....!


வாழ்கிறோம்
வாழத் தெரியாமல்

வீழ்கிறோம்
வாழ்வதோ சாவதோ என்ற
மாற்றத்தில்

வீழ்ந்தும் வாழாமல்
சேர்ந்தும் சேராமல்
உதிரும் கண்ணீரில்
உள்ளம் நனைந்து
வெறும் ஓடாய்
சரிகிறோம்

ஆறடி மண்ணில்
அமைதியை தேடியபடியே
ஒரு சமாதனப் புறாவாய் ....!

No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145