வாராயோ வசந்தமே...!


இமையின் முத்தமும்
இதயத்தின் சத்தமும்
சேர்ந்தே இசைக்கிறது

நித்தமும் சத்தமே
இல்லாமல்
உன்னுடன் வாழ
வாராயோ வசந்தமே...!

No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145