என் சுவை...!


என் தினச் சுவை
உன் மனச் சுவையோ
சொல் ...
கனிச் சுவை காணும்
மனிதனுக்கு நீ
காதல் கற்று தரும்
அருமருந்து சுவையோ
நில்...
என்னுயிர் பறித்து
உன்னுயிர் வளர்த்து
ஊனுயிர் துறக்கும்
போது...
என்னுயிர் பிறக்கும்
மறு ஜென்ம கணக்கில்...!

No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145