உயிற்று பசுமையாய் ...!


கரையோர
முள்ளாய் நிக்கிறேன்

கண்ணீர் சிந்தும் மழைக்கும்
காதல் சொல்லும் காற்றுக்கும்

வேராய், மலராய், கனியாய்
விலையில்லா கதிரவனுக்கு

விடை கொடுக்கும் நல் நிலமாய்
காலத்தை காதலிக்கிறேன் என்

கடமையின் ஒரு பதியாய்
உயிரற்ற ஜீவனில் ஓர்
உயிற்று பசுமையாய் ...!

No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145