அகத்தின் அழகு
முகத்தில் தெரியும்
என்பார்கள் அனால்
உன் முகம் அறியா
அக அழகை கண்டு
யுகம் யுகமாய் காதல்
கொள்கிறேன் அதில்
சுகம் சுகமாய்
கொண்ட வலியிலே
நம் முகம் முகமாய்
கவிதையில் தேடி
கனவில் வாழ்கிறோம்
இதோ
பிரியாத காதலில்
பிறந்த அறியாத
காதல் ஜோடிகளாய்
வலம் வருகிறோம்
தொலை பேசியில்
தொலை தூர காதலர்களாய் ...!
No comments:
Post a Comment
இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!
தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்
தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...