விருந்தாய் மருந்தாய் ...!


கிறுக்காத எழுத்துமில்லை

கிறுக்கனாய் கிறுக்குகிறேன்

கிளையில் பூக்கும் இலையாய்

கீழ் நோக்கி கிறுகிறுவென சுற்றி

கீழே விழுந்தேன் கவிதையாய்

மளமளவென படிக்கும் விழிகளுக்கு

விருந்தாய் மருந்தாய் ...!

No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145