கனவில் கூட...!


இமை மூடி என்
இதயம் திறந்து
நல் உதயத்தை
தேடுகிறேன் கனவில்

இதோ
கண்ணீர் படகில்
கைகள் தடுக்கும்

கவிதை சோலையில்
மண்ணில்லா மலராய்
மலர்ந்து

எண்ணில்லா துன்பத்தில்
இன்பத்தை தேடும்
சிறகில்லா பறவையாய்
திரிகிறேன் கனவில் கூட......!

No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145