பூ காய் பழம் ...!


பூவாய் மலர்கிறேன்
புத்தாடை தோட்டத்தில்

காயாய் வாழ்கிறேன்
காற்றின் சுவாசத்தில்

பழமாய் ருசிக்கிறேன்
பசியின் காதல் தாகத்தில்

மீண்டும்
விதையாய் முளைக்கிறேன்

விடைபெறும்
தலைமுறை தேசத்தில் ...!

No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145