நிரந்தர இருப்பிடம் ...!


எனக்காக யாரும் இல்லை
என்றவன்
தனக்காக ஒரு தாயகத்தை
தேடுகிறான்
தன்னம்பிக்கையில் !

அன்றே உனக்காக
ஓர் உலகம் உலவுகிறது
அது தான்
உன் நிரந்தர இருப்பிடம்
என்றாள் பூமி தாய் ...!

No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145