காதல் கோணம் ...!
Labels:
காதல் கவிதைகள்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Post Comments (Atom)
-
விதைத்தவன் அயர்ந்து உறங்கிவிட்டான் விடியலை தந்தவள் நீயல்லவோ தாயே படைத்தவன் துணையில் எனை வளர்க்க பத்துப்பா...
-
செண்பகப்பூ கண்ணழகி செஞ்சி வச்ச தேரழகி வஞ்சிப்பூ வாயழகி வாழைத் தண்டு காலழகி ஒய்யார நடையழகி ஒல்லி குச்சி பேரழகி உன்மருதாணி வெக்கத்த...
-
விரிசல் பட்ட நிலத்தில் ஊா்ந்து வருகிறது எறும்பு படை மங்கள வாத்தியம் முழங்க உடன் கட்டை ஏறுகிறது ...
அழகிய காதல் வரிகள்! அருமை!
ReplyDeleteமிக்க நன்றிகள் அண்ணா
Deleteஅருமை வரிகள்...
ReplyDeleteமிக்க நன்றிகள் அண்ணா
Deleteசெவ்வக முகத்தழகி
ReplyDeleteசெந்தூரப் பொட்டழகி
முக்கோணச் சிரிப்பாலே
முனுமுனுக்க செஞ்சவளே
வட்டம் போட்டுத் தவிக்கிறேன்
வஞ்சியவள் கொடியிடையில்
கெஞ்சி கேட்க்கிறேன்
சதுரமாய் சேர்ந்திடுவோமா
சமத்துவ இதயத்தில் ...
supper
நன்றிகள் தம்பி
Delete