கண்ணீர் முத்தம் ...!


நான்
பேச துடித்த மனது
என் வாசத்தின் பாசம்
காற்றில் கலந்ததை
மீண்டும் சுவாசித்த
நொடியில்

என் காதில்
தேன் பாயிந்தாற்போல்
வாசம் வீசியதை கண்டும்
நேசம் கொண்டேன்

என்
நெஞ்சில் பூத்த முதல்
காதலின் கூக்குரலில்
கண்ணீர் சொட்டும்
காதல் முத்தத்தில் ....!

No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145