அறுபதாயிரம் ....!


நாளுக்கு
அறுபதாயிரம் ௦௦ முறை
அசை போடும்
மாடுவை போல்

இசை பாடுகிறேன்
என் இளங்கிளியே
உனது பெயரை மட்டும்

நீ
ஒரு முறை அசைத்து பார்
எனது பேரை
உன் உள்ளம் திறந்து
உயிரை பிரிந்து

உணவாய் மாறி
உன் உறவாய் சேருவேன்
அன்பே ...!

No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145