மீன் விழியால் ...!


அதிய மீன்கள்
கடலில் இல்லை
பெண்ணே
உன்
கண்ணில் உள்ளது
ஆம்

மீன்
கடலை விட்டு
தரைக்கு வந்தால்
உயிரை இழக்கும்

உன்
விழியில் பட்டு
காதல் வந்தால்
என்
இதயம் இறக்கும்...!

No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145