எழுத்து பிழை ...!


எழுத்து பிழை ...!

இருண்ட எதிர்காலத்தில்
எழுத்துப் பிழையாய் பூத்த
காதல் ...!


காதல் தோல்வி ..!

ஊமை விழியன் மவுனம்
ஓர்
மாபெரும் தவம்
என்ற உண்மையை
நீ
தூங்கிய போது உணர்கிறேன் ....!

No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145