முதல் கணம் வாழ்த்து ...!


இரு கரம் கூப்பி
தொழுகிறேன்
என் இறைவா

ஒரு கரம் பற்றும்
உறவை நீ
மறுகணம் கண்டால்

பொருக்கணம் சோதித்து
என் திருகணம் பற்ற

நீ உரைக்கணுமே
முதல்கணம் வாழ்த்து. ..!

No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145