சுனாமி ...!


வாகனப் புகைக் காற்றில்
வானம் அழுவதால்
பனிமலை உருகி
பவள வாய் திறந்து
சிரிக்கும் அலைகள்
சீறி பாயிந்த சீற்றதில்
வாரி எடுத்த உயிர்கள்
வாழ்கிறது சுனாமியாய்...!

No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145