குட்டி கவிதை - 2


கொன்றது கவிதை
தின்றது கண்கள்
சென்றது ஞானம்
வென்றது தமிழ்...!

********************
மலர் கொய்து
மனம் ஒய்து
தினம் வெல்கிறது
கவிதை...!

********************
பரந்த நீரில்
படுத்துறங்கும் அலைகள்
கால தேவனின்
கட்டளைக்கு..!

********************

No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145