உண்ட பயிரை அழித்து |
உறங்குகிறான் வீட்டில் |
விவசாயத்தை மறந்த விஞ்ஞானி |
யாருக்கும் சொந்தமில்லை |
சொந்தத்தை சுற்றுகிறது |
ஊர்சுற்றும் வாலிபன் |
வானம் அழுதால் மழை |
பூமி அழுதால் பிழை |
கண்ணீரே ஏழையின் நிலை |
தாய் பாலா கள்ளிப் பாலா |
தெரியாமல் முட்டி முட்டி குடிக்கிறது |
பெண் சிசு கொலை |
சிவப்பு வண்ணத்தில் |
சிலையலங்காரமாம் செத்தும் |
சிரிக்கிறது பட்டுப்பூச்சி....! |
முதுகெலும்பு |
முன்னிருவிரல்கள் நடுவில் |
முதல் சுழியே பேனா |
இருவிரல் நடுவே எம்மொழி |
இதயங்களையும் இமைக்கு |
விருந்தாக்கிறது கவிதை |
ஹிஷாலீ ஹைக்கூ - 7
Labels:
ஹைக்கூ
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Post Comments (Atom)
-
ஈரைந்தின் திருவுருவம் திருமணம்...! இனத்தைப் பெருக்கும் விலையைக் கூட்டும் திருமணம்...! விண்ணுக்கும...
-
ஊஞ்சலில் அமர்ந்த படியே ஆராரோ ஆரிரரோ பாடும் முதிர் கன்னி !
-
பெண் மனதில் இருப்பதை எல்லாம் வெகுளி தனமாக கொட்டிவிடுவாள் ஆண் அதை கெட்டியாக பிடித்துக் கொண்டு விலகிச் செல்லும் வாய்பாக ...
No comments:
Post a Comment
இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!
தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்
தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...